பேருந்து நிலைய கழிப்பறை!
நாகரீக யாசகம்!
"Urinal for free! but..
Give a rupees three!"
பேருந்து நடத்துநர்!
நாகரீக திருட்டு!
Give me a change! but..
Dont ask me extra change!
அர்ச்சகர்கள்!
கவனமில்லாத கடமை!
"என்ன அர்ச்சனையா?"சுக்லாம் பரதரம் விஷ்ணும்!
"சாமி பேருக்கா?"சசிவர்ணம் சதுர்ப்புஜம்!
"சொல்லுங்கோ நட்சத்திரம்" ப்ரஸன்ன-வதனம் த்யாயேத்!
"சொல்லுங்கோ கோத்திரம்" ஸர்வ-விக்னோப-சாந்தயே!
"சொல்லுங்கோ,சித்த இருங்கோ டெய் அம்பி இவாளுக்கு அர்ச்சனையாம் பார்த்துக்கோடா..
[ஓடுகிறார் திடிர் என பிரவேசித்த சட்டசபை உறுப்பினரை கவனிக்க!]
ஏன்? இப்படி ஆண்டவன் சன்னிதியிலும்
கடவுள் "அர்ச்சனை" இல்லாமல் நமக்கு அருள் செய்யமாட்டாரா?
KRSHI!
Sunday, February 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment