Wednesday, June 23, 2010

"ஐயா" செம்மொழி பரிசு !




ஐயா ! என்கிற இந்த தமிழ் சொல் மிக மரியாதைக்குரிய சொல் அதை சரிவர பயன்படுத்தாமல் மழுங்கி ,மரியாதை கொடுக்க முடியாதவர் ,அல்லது மரியாதையை கொடுக்க தெரியாதவர் பயன்படுத்தும் செம்மொழியாக மாறிவிட்டது.

இப்படியாக யோவ் ,போயா ,வாயா என்று அழைப்பது! ‘டா’ ,’டி’ சொல்லை விட தரக்குறைவானது.இதில் இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால் இப்படி "ஐயா" என்பதை ‘போயா’, ’வாயா’ என்று மாற்றியவர்கள்,அல்லது அந்த சொல்லை பயன்படுத்துபவர்கள் அதிகம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிட தக்கது .

இந்த சொல்லை செம்மொழி ஆக்கிய தமிழர்களுக்கு இச்செம்மொழி மாநாட்டில் பரிசு என்ன ?

KRSHI!

No comments:

Post a Comment