
முழுமையாகவும் முதன்மையாகவும் போற்றப்படுபவர் கணபதி அவரை பற்றி பல கதைகள் அறிவோம் சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் மனதை ஈர்க்கும் அதில் கடவுளை பற்றி எனும் போதும் சொல்லவும் வேண்டுமோ? கணபதியை நாம் மஞ்சளில் அல்லது சாணத்தில் அல்லது ஈரமண்ணில் பிடித்து வைத்து எந்த பூஜையையும் ஆரம்பிப்போம் இல்லையா?
நம் மனதை ஒருமுக படுத்தி எந்த செயல் செய்தாலும் வெற்றி பெரும் என்பதும் இதன் நம்பிக்கையாகும் சக்தி இல்லையேல் சிவன் இல்லை சிவன் இல்லையேல் சக்தி இல்லை பார்வதி தன்னுடலில் இருந்து வழித்து எடுக்கப்பட்ட வியர்வை மஞ்சள் தூசுகளை சேர்த்து ஒரு கைப்பிடி பிடித்து தனக்கு காவலாக வைத்து நீராட சென்றாள் தன் தாய்க்கு வாயிற்க்காவலாக கணபதி நின்ற போது ஆதிசிவன் வந்தும் கணபதி சிவனை உள்வாசல் விடவில்லை யாவரும் அறிந்தது,
சக்தி என்பவள் சிவனுக்கு சமமான பலம் பெற்றவள் அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வியர்வை+மஞ்சளில் உருவாகியவர் கணபதி அதிக பலம் பெற்றவர் அவரால் மேலோகத்திற்க்கு பாதிப்புகள் வரும் என பயந்து தேவர்களும் அசுரர்களும் சிவனிடம் முறை இட்டு பிறகு போர் நடந்து கணபதி தலை துண்டிக்கப்பட்டு யானை முகத்தினை பெற்றார் என்பதாகா ஒரு கதை!!!
KRSHI!
No comments:
Post a Comment